Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் …உ.பி.யில் மீண்டும் அதிர்ச்சி….

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (17:55 IST)
சமீப காலமாக உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள பாண்டா மாவட்ட நீர்பாசனத்துறையில்  பணியாற்றி வந்த பொறியாளர், கடந்த 10 ஆண்டுகளாக 50 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகப் பதிவு செய்து வந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர் ரகசியமாக எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையதளங்களுக்குய் விற்பனை செய்து வந்துள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

வீட்டுக்கடன் மோசடி.. விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

அடுத்த கட்டுரையில்