Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடூரம்!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (21:06 IST)
டெல்லியில் தாய் கண்முன்னே மகனை ஒருவர் முன்பகை காரணமாக கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜேஜே காலனியில் 16 வயது சிறுமியை ஒரு இளைஞர் கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்தார். அந்த சிறுமியை 20 – 30 முறை கத்தியால் குத்தியும் ஆத்திரம் தீராமல், ஒரு பெரிய கல்லை எடுத்து , சிறுமியின் தலையின் மீண்டும் மீண்டும் தூக்கிப் போட்டு கொன்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள நந்த் நாக்ரி பகுதியில் தாய் முன்னே மகனை ஒருவர் முன்பகை காரணமாக கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments