Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூர இளைஞன்...

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (18:18 IST)
ராஜஸ்தான் மாநிலத்தின்  உள்ள ஜலாவரில் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி  பள்ளிக்கூடம் முடிந்த பின் வீட்டுக்கு திரும்பினார். ஆவால் ஆடுகள் மேய்க்க சென்றவர் வீடு திரும்ப வில்லை. கடந்த புதன் கிழமை அன்று கடுகு வயலில் பிணமாக கிடந்துள்ளார்.அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் சிறுமியின் மரணம் குறித்து ஊருக்குள் தகவல் பரவியவுடன் அதே கிராமத்தை சேர்ந்த 20 வயது இளைஞன் மின்வயரை பிடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளான். கடந்த செவ்வாய் கிழமை அன்றுதான் இளைஞன் சிறுமியுடன் இருந்ததைப் பார்த்ததாக சில கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் சிறுமியை கொன்றதால் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில்தான் இளைஞன் தற்கொலைக்கு முயன்றுள்ளான் என செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சிறுமி பலாத்கரம் செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்