Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரக் சென்றதால் பாலம் உடைந்து விபத்து

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (15:58 IST)
மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி அருகே உள்ள பான்சிடேவா பகுதியில் ஆற்றுப்பாலம் ஒன்று உள்ளது. பிச்லா ஆற்றுப்பகுதியை கடந்து ராகல்கான்ஞ் மற்றும் மன்கான்ஞ் பகுதிகளை இணைக்கும் இப்பாலத்தினை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். 

 
இந்நிலையில் இன்று காலை பாலம் திடீரென உடைந்து விபத்துக்குள்ளானது. பாலத்தின் மீது டிரக் ஒன்று சென்று கொண்டிருக்கையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதே போல், கொல்கத்தாவின் 40 ஆண்டுகள் பழமையான மெஜெர்காத் பாலம் கடந்த 4-ம் தேதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்தில் பாலத்தின் மேற்பகுதியில் சென்ற வாகனங்களும், கீழே சென்ற வாகனங்களும் சிக்கியது. மேலும் இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களுக்கு நீண்ட கால விசாக்களை மறுக்கக்கூடாது: அன்புமணி

கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஆய்வு செய்ய உத்தரவு.. உபி முதல்வர் யோகி அதிரடி..!

ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி: ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய சிறுவன்..!

மூளையை தின்னும் அமீபா நோய்.. கேரளாவில் இன்னொரு உயிர் பலி..!

"திமுக தமிழைத் திருடிவிட்டது": துக்ளக் குருமூர்த்தியின் காரசாரமான பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments