Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகளை நிர்வாணமாக்கிய கொடூரம்!!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (19:34 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமிகளை நிர்வாணமாக்கிய கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.  

உலகத்தில் எத்தனை தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் இன்னும் மூட நம்பிக்கை மாறவில்லை.

அந்த வகையில், மத்தியபிரதேசத்தின் தாமோவில் உள்ள கிராமத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

எனவே இப்பகுதியில் மழை வர வேண்டி 6 சிறுமிகளை நிர்வாணமாக்கி, அவர்களை ஊரில் யாசகம் பெற வைத்து அழைத்துச் சென்றனர்.

மேலும், சிறுமிகள் யாசகம் பெற்றுக் கடவுளுக்கு அதைப் படையலிட்டால் மழை பெய்யும் என கிராம மக்கள் மூடநம்பிக்கை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments