Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகளை நிர்வாணமாக்கிய கொடூரம்!!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (19:34 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமிகளை நிர்வாணமாக்கிய கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.  

உலகத்தில் எத்தனை தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் இன்னும் மூட நம்பிக்கை மாறவில்லை.

அந்த வகையில், மத்தியபிரதேசத்தின் தாமோவில் உள்ள கிராமத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

எனவே இப்பகுதியில் மழை வர வேண்டி 6 சிறுமிகளை நிர்வாணமாக்கி, அவர்களை ஊரில் யாசகம் பெற வைத்து அழைத்துச் சென்றனர்.

மேலும், சிறுமிகள் யாசகம் பெற்றுக் கடவுளுக்கு அதைப் படையலிட்டால் மழை பெய்யும் என கிராம மக்கள் மூடநம்பிக்கை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments