Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''பசு அரவணைப்பு தினம்'' வாபஸ் -விலங்கு நல வாரியம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (18:18 IST)
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி  மாதம் 14  ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து பரவிய காதலர் தினம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெகுசிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த காதலர் தினத்திற்கு,இந்தியாவில் சில அமைப்புகள் தொடர்ந்து, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ: இனி அது காதலர் தினம் இல்ல.. பசு அரவணைப்பு தினம்! – விலங்குகள் நல வாரியம் புதிய அறிவிப்பு!
 
இந்த நிலையில், சமீபத்தில்,  “இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பசு அரவணைப்பு தினம்”  அனுசரிக்கப்படும் என அறிவித்திருந்தது.

இதற்கு கடும் விமர்சனங்களும், சமூக வலைதளங்களில் கேலி கிண்டல, மீஸ்கள் பரவி வரும் நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி பசு கட்டிப்பிடிப்பு தினம் என்ற அரவணைப்பை திருப்பப் பெறுவதாக மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு இயல்பை விட 90% மழை அதிகம் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments