7 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் 105 வயது மூதாட்டி...

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (21:56 IST)
உலக மகளிர் தினத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் விருது பெற்ற பாகீரதி அம்மா என்பவர் 7 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகவும் அதில் வெற்றி பெற்றதும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
கேரளா கொல்லம் பகுதியில் வசித்துவருபவர் பாகீரதி அம்மா (105). இவர் முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து 4 ஆம் நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதில், 7 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிரும்பினார்.
 
பின்,இதுகுறித்து அறிந்த கல்வி திட்ட இயக்குநர் மூதாட்டியின் ஆர்வத்தைப் பாராட்டி, அம்மாவின் வீட்டுக்கு சென்று பாராட்டினார்.
 
இதுகுறித்து பகீரதி  அம்மா, 7ஆம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments