Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் 105 வயது மூதாட்டி...

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (21:56 IST)
உலக மகளிர் தினத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் விருது பெற்ற பாகீரதி அம்மா என்பவர் 7 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகவும் அதில் வெற்றி பெற்றதும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
கேரளா கொல்லம் பகுதியில் வசித்துவருபவர் பாகீரதி அம்மா (105). இவர் முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து 4 ஆம் நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதில், 7 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிரும்பினார்.
 
பின்,இதுகுறித்து அறிந்த கல்வி திட்ட இயக்குநர் மூதாட்டியின் ஆர்வத்தைப் பாராட்டி, அம்மாவின் வீட்டுக்கு சென்று பாராட்டினார்.
 
இதுகுறித்து பகீரதி  அம்மா, 7ஆம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments