Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் 105 வயது மூதாட்டி...

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (21:56 IST)
உலக மகளிர் தினத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் விருது பெற்ற பாகீரதி அம்மா என்பவர் 7 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகவும் அதில் வெற்றி பெற்றதும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
கேரளா கொல்லம் பகுதியில் வசித்துவருபவர் பாகீரதி அம்மா (105). இவர் முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து 4 ஆம் நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதில், 7 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிரும்பினார்.
 
பின்,இதுகுறித்து அறிந்த கல்வி திட்ட இயக்குநர் மூதாட்டியின் ஆர்வத்தைப் பாராட்டி, அம்மாவின் வீட்டுக்கு சென்று பாராட்டினார்.
 
இதுகுறித்து பகீரதி  அம்மா, 7ஆம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments