Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் 105 வயது மூதாட்டி...

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (21:56 IST)
உலக மகளிர் தினத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் விருது பெற்ற பாகீரதி அம்மா என்பவர் 7 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகவும் அதில் வெற்றி பெற்றதும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
கேரளா கொல்லம் பகுதியில் வசித்துவருபவர் பாகீரதி அம்மா (105). இவர் முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து 4 ஆம் நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதில், 7 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிரும்பினார்.
 
பின்,இதுகுறித்து அறிந்த கல்வி திட்ட இயக்குநர் மூதாட்டியின் ஆர்வத்தைப் பாராட்டி, அம்மாவின் வீட்டுக்கு சென்று பாராட்டினார்.
 
இதுகுறித்து பகீரதி  அம்மா, 7ஆம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments