Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புடவைகளில் வந்த கொரோனா!: வியாபாரம் செம ஜோர்!

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (12:02 IST)
கொரோனா வைரஸால் உலகமே அச்சப்பட்டு வீடுகளில் பதுங்கி கொண்டிருக்கும் சூழலிலும் கொரோனா டிசைன் புடவைகள் ட்ரெண்டாகி வருகிறது.

சீனாவில் தொடங்கி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் புகுந்து பெரும் உயிர் பலிகளை கொண்டுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் இதுவரை 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வழக்கமாக புதிய படம் ஏதாவது வெளியானால் அதில் நாயகியர் கட்டியிருக்கும் மாடல் புடவைகள் கடைகளில் விற்பனைக்கு வரும். பெண்களும் அதை விரும்பி வாங்கி அணிவர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வரும் நிலையில் கொரோனா வைரஸ் போன்ற டிசைன்கள் போடப்பட்ட புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

மற்ற புடவைகளை விட கொரோனா புடவைகளை பெண்கள் விரும்பி வாங்கி செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளார்களாம். இந்த சம்பவத்தை மையப்படுத்தி நெட்டிசன்கள் இணையத்தில் பல மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments