Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புடவைகளில் வந்த கொரோனா!: வியாபாரம் செம ஜோர்!

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (12:02 IST)
கொரோனா வைரஸால் உலகமே அச்சப்பட்டு வீடுகளில் பதுங்கி கொண்டிருக்கும் சூழலிலும் கொரோனா டிசைன் புடவைகள் ட்ரெண்டாகி வருகிறது.

சீனாவில் தொடங்கி 100க்கும் மேற்பட்ட நாடுகளில் புகுந்து பெரும் உயிர் பலிகளை கொண்டுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் இதுவரை 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வழக்கமாக புதிய படம் ஏதாவது வெளியானால் அதில் நாயகியர் கட்டியிருக்கும் மாடல் புடவைகள் கடைகளில் விற்பனைக்கு வரும். பெண்களும் அதை விரும்பி வாங்கி அணிவர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வரும் நிலையில் கொரோனா வைரஸ் போன்ற டிசைன்கள் போடப்பட்ட புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

மற்ற புடவைகளை விட கொரோனா புடவைகளை பெண்கள் விரும்பி வாங்கி செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளார்களாம். இந்த சம்பவத்தை மையப்படுத்தி நெட்டிசன்கள் இணையத்தில் பல மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments