Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிடம் ரூ.4000 கோடிக்கு உதிரி பாகங்கள் வாங்குகிறாரா டெஸ்லா?

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (08:42 IST)
உலகின் முன்னணி கார் தயாரிப்பாளரான டெஸ்லா இந்தியாவிடம் ரூபாய் 4000 கோடி கார் உதிரி பாகங்கள் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்தியாவிடமிருந்து வாகன உதிரி பாகங்களை வாங்கினால் டெஸ்லா நிறுவனத்திற்கு வரிச் சலுகை தரப்படும் என மத்திய அரசு டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது
 
 இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் தங்கள் தேவைக்கு உண்டான 10% வாகன உதிரி பாகங்களை அதாவது சுமார் 4000 கோடி மதிப்பிலான உதிரிபாகங்களை இந்தியாவிடமிருந்து வாங்க முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்தியாவிடமிருந்து டெஸ்லா வாங்கும் வாகன உதிரிப்பாகங்களுக்கு மத்திய அரசு வரிச்சலுகை தருவதாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் அறிமுகமாகிறது ஹைட்ரஜன் ரயில்.. ரூ.2800 கோடி ஒதுக்கீடு

நவீனமயமாகும் சென்னை வள்ளுவர் கோட்டம்.. லேசர் ஷோ காட்சிகளுக்கு திட்டம்..!

ஓடும் ரயிலில் திடீர் தீ விபத்து: ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் அதிர்ச்சி..!

ஈயின் மூளையில் என்ன இருக்கிறது? அதை கொல்வது ஏன் கடினமாக உள்ளது?

ஒரே நேரத்தில் 9 பள்ளிகள், 2 கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: திருச்சியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments