Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்... இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்துக்கு பாதுகாப்பு

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (18:05 IST)
இந்தியாவில் கடல் மார்கமாக, தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு, அனைத்து மாநிலங்களுக்கும்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் உள்ள கடல் பகுதியை ஒட்டிய பகுதியில் கடலோர ரோந்து காவல் படையினர் மற்றும், போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். எனவே,  ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், உள்ள நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ ரக்கெட் ஏவுதளத்திற்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஸ்ரீகரிகோட்டா செல்லும் வழி மற்றும், அங்குள்ள  கடற்கரை கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளிலும் பலத்த பாதுக்காப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் தீவிர ஊடுருவி இருப்பதாக போலீஸாருக்கு தகவல்கள் வந்ததை அடுத்து,மாநிலத்தில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments