Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் சதியில் ஈடுபடலாம் - இந்திய உளவுத்துறை எச்சரிக்கை!

Advertiesment
Indian intelligence
, செவ்வாய், 20 ஜூலை 2021 (14:45 IST)
டெல்லி காவல்துறைக்கு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை!
 
சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் சதி வேலைகளில் ஈடுபடலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  எனவே முழு அளவில் உஷாராக இருக்க வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பக்ரீத் நெருங்கும் நேரத்தில் பாக்தாத் குண்டுவெடிப்பு