Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி கைது !

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (00:03 IST)
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவனை  போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்று ஜம்மு காஷ்மீரில் ஹந்தராவில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றுகொண்டிருக்கும்போது, ராஜ்வார் என்ற பகுதியில் ஒரு பயங்கரவாதி தப்பியோட முயன்றான். அப்போது அவனை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

அவனிடம் போலீஸார் விசாரித்தனர். அதில், அவன் குவாரா மாவட்டத்தைச் சேர்ந்த        உபைத் பஷூர் வானி;  ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தில் உள்ளதாகவும் கூறினான். தற்போது அவனிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments