பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (19:37 IST)
ஒமிகிரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது பார்த்தோம் 
 
இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது 
 
60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உடையவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன்படி  2 தவணை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் அல்லது முப்பத்தொன்பது வாரங்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் முதல் இரண்டு தவணை தடுப்பூசி கோவாக்சின் எனில் அதையே பூஸ்டர் தடுப்பூசி ஆக செலுத்த வேண்டுமென்றும் கோவிஷீல்டு என்றால் அதையே பூஸ்டர் தடுப்பூசி ஆக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments