Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி ஒரு காகித புலி.. யார் என்ன எழுதி கொடுத்தாலும் படிப்பார். கவிதா

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (11:34 IST)
ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி என்றும் அவர் யார் என்ன எழுதி கொடுத்தார்களோ,  அதை படிப்பார் என்றும் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவிதா பேசினார்.  ராகுல் காந்தி சிங்கம் அல்ல, அவர் ஒரு காகிதப் புலி.  யார் என்ன எழுதிக் கொடுத்தாலும் அதை அப்படியே படித்துவிட்டு போவார்.

உள்ளூரில் என்ன சூழ்நிலை இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்வதில்லை. அடுத்த முறை தெலுங்கானா வந்தால் தோசை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மக்களிடம் பேசி பழகி அவர்களுக்கு என்ன பிரச்சனை இருப்பது இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments