Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி ஒரு காகித புலி.. யார் என்ன எழுதி கொடுத்தாலும் படிப்பார். கவிதா

Webdunia
ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (11:34 IST)
ராகுல் காந்தி ஒரு காகிதப் புலி என்றும் அவர் யார் என்ன எழுதி கொடுத்தார்களோ,  அதை படிப்பார் என்றும் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவிதா பேசினார்.  ராகுல் காந்தி சிங்கம் அல்ல, அவர் ஒரு காகிதப் புலி.  யார் என்ன எழுதிக் கொடுத்தாலும் அதை அப்படியே படித்துவிட்டு போவார்.

உள்ளூரில் என்ன சூழ்நிலை இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்வதில்லை. அடுத்த முறை தெலுங்கானா வந்தால் தோசை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மக்களிடம் பேசி பழகி அவர்களுக்கு என்ன பிரச்சனை இருப்பது இருக்கிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments