Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி..!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (11:18 IST)
தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில்  சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது  டிஜிபி அஞ்சனி குமார் என்பவர்  இன்றைய முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது. இந்த நிலையில் தற்போது ரேவந்த் ரெட்டி முதலமைச்சர் ஆகி உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் பூங்கொத்து கொடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஜிபி அஞ்சலி குமாரின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. எனவே அவர் மீண்டும் தனது பிஜேபி மனையை தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments