Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாநில அரசை கலைக்க சதி நடக்கின்றது: தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (11:50 IST)
4 மாநில அரசுகளை கலைக்க சதி நடப்பதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தெலுங்கானா, டில்லி, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநில அரசை கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்று வீடியோ ஒன்றில் தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்
 
 இந்த வீடியோவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சிபிஐ, ஊடகங்கள், அமலாக்கத் துறை ஆகியவற்றுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
நாட்டையும் ஜனநாயகத்தையும் உச்சநீதிமன்றம் தான் பாதுகாக்க வேண்டும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் தெலுங்கானா அரசு கவிழ்ந்து விடும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் பேசியுள்ளதையும் தெலுங்கானா முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments