அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை… அறிவித்த மாநில அரசு!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (09:05 IST)
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகெங்கும் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையடுத்து இன்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ‘தெலங்கானா மாநில அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று ஒருநாள் விடுப்பு வழங்கப்படுகிறது’ என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த வழக்கறிஞர்: 41 லட்சம் ரூபாய் கைமாறியது அம்பலம்!

சன்னி லியோன் போஸ்டரை வயலில் ஒட்டிய விவசாயி! 'தீய சக்திகள்' நெருங்காமல் இருக்க என விளக்கம்..!

"துரியோதனன் தவறான அணியில் சேர்ந்தது" போன்றது: செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்..!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பி.. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 'பவ் பவ்' என கிண்டல்!

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments