Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை… அறிவித்த மாநில அரசு!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (09:05 IST)
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகெங்கும் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையடுத்து இன்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ‘தெலங்கானா மாநில அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று ஒருநாள் விடுப்பு வழங்கப்படுகிறது’ என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments