Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை… அறிவித்த மாநில அரசு!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (09:05 IST)
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகெங்கும் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையடுத்து இன்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ‘தெலங்கானா மாநில அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இன்று ஒருநாள் விடுப்பு வழங்கப்படுகிறது’ என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments