Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை பொருள் விற்பதுதான் குற்றம்; உட்கொள்வது அல்ல: தெலங்கானா முதல்வர் கருத்து!!

Webdunia
சனி, 29 ஜூலை 2017 (17:28 IST)
தெலுங்கு திரையுலகம் போதையின் பிடியில் சிக்கி தவிக்கிரது. நடிகர், நடிகைகள் பலர் போதை பொருள் விற்பனையில் சம்மந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை தந்தது.


 
 
இதுகுறித்து முதல்வர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது, போதை பொருள்களை விற்பனை, செய்வதும், கடத்துவதும்தான் குற்றம். அவற்றை உட்கொள்வது தவறில்லை.
 
தெலுங்கு திரையுலகினர் கைது செய்யப்படமாட்டார்கள். மேலும் இந்த விவகாரத்தில் அரசு அவர்களை குற்றவாளிகளாக கருதாது, மாறாக அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவே கருதும் என தெரிவித்துள்ளார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments