Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மாத சம்பளத்திலும் கை வைத்த சந்திர சேகர ராவ்!!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (11:24 IST)
தெலங்கானாவில் இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50% சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா பாதிப்பால் கடந்த மாதம் இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50% சம்பளமே வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விரிவாக தெரிவித்துள்ளதாவது, 
 
அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு 50% சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கு 75% சம்பளமும் அளிக்கப்படும். மிந்துறை ஊழியர்களுக்கு முழு சம்பளமும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், நகராட்சி பணியார்கள், போலீஸார் ஆகியோருக்கு 10% கூடுதல் சம்பளமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 
 
மேலும் மே 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்படுமா என்பதனை மே 5 ஆம் தேதி ஆலோசித்து தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments