Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மாத சம்பளத்திலும் கை வைத்த சந்திர சேகர ராவ்!!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (11:24 IST)
தெலங்கானாவில் இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50% சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா பாதிப்பால் கடந்த மாதம் இந்த மாதமும் அரசு ஊழியர்களுக்கு 50% சம்பளமே வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விரிவாக தெரிவித்துள்ளதாவது, 
 
அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கு 50% சம்பளமும், ஓய்வூதியதாரர்களுக்கு 75% சம்பளமும் அளிக்கப்படும். மிந்துறை ஊழியர்களுக்கு முழு சம்பளமும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், நகராட்சி பணியார்கள், போலீஸார் ஆகியோருக்கு 10% கூடுதல் சம்பளமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 
 
மேலும் மே 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்னும் நீட்டிக்கப்படுமா என்பதனை மே 5 ஆம் தேதி ஆலோசித்து தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments