தமிழகத்தை போல நாமும் ஆள வேண்டும்: தெலுங்கானா முதல்வர்

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (13:45 IST)
தமிழகத்தை போல் நம்மை நாமே ஆள வேண்டும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

 
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின்  பொதுக் கூட்டத்தில் பேசிய  சந்திரசேகர ராவ் கூறியதாவது:-
 
தமிழகத்தை போல்  நாமும் ஆட்சி செய்ய வேண்டும் . டெல்லியில் இருந்து யாரையோ தேர்ந்து எடுப்பதற்கு பதில்  தமிழ் மக்களைப் போல் பிராந்தியக் கட்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு முடிவெடுக்க ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு  ஓட வேண்டும். எங்கள் தலைவர்கள் தெலுங்கானாவில் உள்ளனர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments