Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை போல நாமும் ஆள வேண்டும்: தெலுங்கானா முதல்வர்

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (13:45 IST)
தமிழகத்தை போல் நம்மை நாமே ஆள வேண்டும் என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

 
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின்  பொதுக் கூட்டத்தில் பேசிய  சந்திரசேகர ராவ் கூறியதாவது:-
 
தமிழகத்தை போல்  நாமும் ஆட்சி செய்ய வேண்டும் . டெல்லியில் இருந்து யாரையோ தேர்ந்து எடுப்பதற்கு பதில்  தமிழ் மக்களைப் போல் பிராந்தியக் கட்சிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் ஒரு முடிவெடுக்க ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு  ஓட வேண்டும். எங்கள் தலைவர்கள் தெலுங்கானாவில் உள்ளனர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments