Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூல் டிரிங்ஸில் மயக்க மருந்து: 15 வயது சிறுமியை சீரழித்த 7 வெறியர்கள்!

கூல் டிரிங்ஸில் மயக்க மருந்து: 15 வயது சிறுமியை சீரழித்த 7 வெறியர்கள்!

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2016 (16:27 IST)
டெல்லியில் 15 வயது சிறுமியை சிமாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி காதலன் ஒருவன் குளிர் பாணத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.


 
 
டெல்லி பஹர்கஞ் பகுதியில் ரேஹன் என்ற 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரது காதலன் அவரை சினிமாவுக்கு அழைத்து செல்வதாக வெளியே கூட்டி சென்றுள்ளார். ஆனால் சினிமாவுக்கு அழைத்து செல்லாமல் சிறுமி ரேஹனை ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளான் அந்த காதலன்.
 
அந்த ஹோட்டல் அறையில் காதலனின் நண்பர்கள் 6 பேர் இருந்துள்ளனர். சிறுமிக்கு குளிர் பாணத்தில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்து சிறுமியை மயக்கம் அடைய வைத்துள்ளனர்.
 
பின்னர் ஒருவர் பின் ஒருவராக அந்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காதலனுடன் சேர்த்து 7 பேரும் தன்னை மாறி மாறி பலாத்காரம் செய்ததாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார். சிறுமி அளித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மூன்று பேரை கைது செய்து தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments