Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீயாப் பரவி வரும் கருப்பு பூஞ்சை தொற்று !

Webdunia
திங்கள், 31 மே 2021 (16:14 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வேலூரில் இந்த நோய்த்தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.

கடந்த சில நாட்களில் மட்டும் அந்த பகுதியில் 75 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் எதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

பெங்களூரில் சுமார் 521 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தியா முழுவதும் சுமார் 8,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments