Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியர்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (19:19 IST)
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் உள்ள அரசு பள்ளியில், ஆசிரியர் ஒருவர் 10 ஆம் வகுப்பு மாணவர்களை அழைத்து அவருக்கு மசாஜ் செய்ய கூறியுள்ளார்.


 


இதை அடுத்து, அந்த ஆசிரியர் தரையில் படுக்க, 3 மாணவர்கள் அவரின் கழுத்து, முதுகு மற்றும் கால் ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்துவிட்டுள்ளனர். இதை ஒரு மாணவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் விட்டுள்ளார்.

இந்த விஷயம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு போக, அவர்கள், அந்த ஆசிரியரை தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளனர். இது குறித்து அந்த ஆசிரியர் கூறியதாவது, “நான் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதை பார்த்து மாணவர்கள் தான் தாமாக முன்வந்து எனக்கு மசாஜ் செய்துவிட்டனர்.” என்றார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments