Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ்....மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (17:28 IST)
ஆசிரியர் தகுதித் தேர்வு  தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை ( TET அறிவித்தது.  ஆனால் 2011 ஆம் ஆண்டு முதல் இத்தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்ற இடைநிலைக் கல்வி, முதுநிலைக் கல்வி,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 7 ஆண்டு காலம் வரைதான்  ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் செல்லுபடியாகும். அதன்பிற்கு மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டுமெனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்குப் பதிலாக  ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் எனக் கூறியுள்ளது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்தான்  அரசு ஆசிரியர்களாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments