Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ்....மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (17:28 IST)
ஆசிரியர் தகுதித் தேர்வு  தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வை ( TET அறிவித்தது.  ஆனால் 2011 ஆம் ஆண்டு முதல் இத்தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்ற இடைநிலைக் கல்வி, முதுநிலைக் கல்வி,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 7 ஆண்டு காலம் வரைதான்  ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் செல்லுபடியாகும். அதன்பிற்கு மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டுமெனக் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்குப் பதிலாக  ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் எனக் கூறியுள்ளது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்தான்  அரசு ஆசிரியர்களாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments