Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடித்துவிட்டு பள்ளியில் தூங்கிய ஆசிரியர்! பணியிடை நீக்கம்!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (17:04 IST)
சதீஸ்கரில் பள்ளியில் குளித்துவிட்டு தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள கரிமதி கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பள்ளி நேரத்திலேயே குடித்துவிட்டு படுத்து தூங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் போதையின் உச்சத்தில் தனது பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.
இது சம்மந்தமாக வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதையடுத்து இப்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுள்ளார். அந்த பள்ளி குழந்தைகள் கருத்துப்படி இதுபோல பல முறை அந்த ஆசிரியர் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments