Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடித்துவிட்டு பள்ளியில் தூங்கிய ஆசிரியர்! பணியிடை நீக்கம்!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (17:04 IST)
சதீஸ்கரில் பள்ளியில் குளித்துவிட்டு தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள கரிமதி கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பள்ளி நேரத்திலேயே குடித்துவிட்டு படுத்து தூங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் போதையின் உச்சத்தில் தனது பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.
இது சம்மந்தமாக வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதையடுத்து இப்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுள்ளார். அந்த பள்ளி குழந்தைகள் கருத்துப்படி இதுபோல பல முறை அந்த ஆசிரியர் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் விழுப்புரத்துக்கு அநீதி..! அன்புமணி கண்டனம்..!!!

ஈபிஎஸ் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு.. மூளையை தின்னும் அமீபா நோய்க்கு வழிகாட்டுதல்கள்..!

வாரத்தின் முதல் நாளே சரியும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு நீதிமன்ற காவல்.. மொத்தம் 11 பேர் கைது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஆனால் வெள்ளி விலை உயர்வு.. சென்னை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments