Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளிலிருந்து கேரளாவுக்கு வரும் வெள்ள நிவாரண பொருட்களுக்கு வரி விலக்கு

கேரளா
Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (19:23 IST)
கேரள மாநிலத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் வெள்ள நிவாரண பொருட்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி மற்றும் அடிப்படை சுங்க வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

 
மழை வெள்ளத்தால் பாதித்த கேரள மாநிலத்துக்கு பிற நாடுகளில் இருந்து வெள்ள நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கப்படு வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் வெள்ள நிவாரண பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் கேரள அரசு கோரிக்கை விடுத்து இருந்தது. இதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. 
 
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
 
இதுபோன்ற ஒரு தருணத்தில் இந்தியா முழுவதும் கேரளாவுக்கு ஆதரவாக நிற்கிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் வெள்ள நிவாரண பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி மற்றும் ஒருகிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments