Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம், புதுச்சேரியில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (10:52 IST)
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் கோடை வெயிலை விட அனல் பறக்கும் பிரசாரத்துக்கு தயாராகிவிட்டன.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் 91 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 11 ஆம் தேதி  ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வரும் 25 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்கி 26 ஆம் தேதிநடைபெறுகிறது.  மேலும் திருபரங்குன்றம், அரவக்குறிச்சு, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 டொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம்தேதி அன்று நடைபெறவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments