Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் எல்லை அருகே தமிழக இளைஞர் கைது.. சந்தேகத்துக்கு இடமாக நடமாட்டம் என தகவல்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:26 IST)
பாகிஸ்தான் எல்லையில் தமிழக இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியான கட்ச் அருகே தமிழக  இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிக் கொண்டிருந்ததாகவும் அவரிடம் விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக சில விஷயங்களை கூறியதாகவும் தெரிகிறது.
 
முதல் கட்ட விசாரணையில் தமிழகத்தின் தேனி பகுதியைச் சேர்ந்த தினேஷ் லட்சுமணன் தேவர் என்பவர் தான் கைது செய்யப்பட்டவர் என்பது கூறப்படுகிறது. குஜராத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியான கட்ச் என்ற சர்வதேச எல்லையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியதால் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments