Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் கிணற்றுக்குள் சிக்கிய தமிழக தொழிலாளி: 24 மணி நேரமாகியும் மீட்க முடியாத நிலை..!

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2023 (12:09 IST)
கேரளாவில் நேற்று தமிழக தொழிலாளியை கிணற்றுக்குள் சிக்கிய நிலையில் அவரை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் தமிழக தொழிலாளியை மீட்க முடியாத அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
திருவனந்தபுரம் மாவட்டம் முக்கோலா பகுதியில் கிணற்றுக்குள் சிக்கிய தொழிலாளியை மீட்க மண்ணை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்ட போது மேலும் மண் சரிவதால் மீட்பு பணிவில் தொய்வுஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
100 அடி ஆழமுள்ள கிணற்றில் 90 அடிக்கு மேல் மண் அகற்றப்பட்ட நிலையில் தற்போது மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
திருவனந்தபுரம் மாவட்டம் முக்கோலா பகுதியில் கிணறு தூர்வாரும் பணியின் போது மண்சரிவு ஏற்பட்டு அதில் தமிழக தொழிலாளி சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments