Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவிப்பு கூட வெளியிடாமல் திடீரென கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

Mahendran
சனி, 16 ஆகஸ்ட் 2025 (10:32 IST)
இந்தியாவில் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, தனது பிளாட்பார்ம் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஸ்விக்கி நிறுவனம், ஒவ்வொரு ஆர்டருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை பிளாட்பார்ம் கட்டணமாக வசூலித்து வருகிறது. இந்த தொகை முதலில் ரூ. 5 ஆக இருந்த நிலையில் படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.12ஆக அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது மேலும் ரூ.2 அதிகரித்து பிளாட்பார்ம் கட்டணம் ரூ.14 என அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கட்டண உயர்வு குறித்து ஸ்விக்கி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த கட்டண உயர்வு, பல வாடிக்கையாளர்களை மாற்றுத்தளங்களுக்குச் செல்ல தூண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

கள்ளக்காதலனுடன் வாழ கணவரை கொலை செய்த மனைவி.. சாப்பாட்டில் கலந்த தூக்க மாத்திரை..!

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments