Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நித்யானந்தா, ரஞ்சிதாவுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்றார்

நித்யானந்தா, ரஞ்சிதாவுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்றார்
, புதன், 18 ஜூன் 2014 (14:08 IST)
சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா ரஞ்சிதாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.
 
சாமியார் நித்யானந்தா மற்றும் ரஞ்சிதாவின் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இவர்களுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டது. 
 
பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர், சில மாதங்களுக்கு முன் நித்யானந்தாவிடம் முறைப்படி தீட்சிதை பெற்று ரஞ்சிதா சன்னியாசி ஆனார். 
 
இந்த நிலையில் ரஞ்சிதா உள்ளிட்ட சீடர்களுடன் நித்யானந்தா திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil