Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகரப்பகுதிகள் குடிசைகளாகி வருகின்றது! – உச்சநீதிமன்றம் வேதனை!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:19 IST)
இந்தியாவில் முக்கிய நகரங்களில் குடிசைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவை குடிசைகள் இல்லாத நாடாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் நகர மயமாக்கல் மற்றும் பிழைப்பு தேடி முக்கிய நகரங்களில் தஞ்சமடையும் மக்கள் காரணமாக நகரங்களில் பல பகுதிகளில் குடிசை பகுதிகள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில் மும்பையில் ரயில்வே நிலத்தில் குடிசை போட்டு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணையில் “இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் குடிசைகள் முழுவதும் ஒழிக்கப்படவில்லை. இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நாளுக்கு நாள் குடிசைகள் அதிகரித்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments