சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்துவது குறித்த வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (16:11 IST)
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகளை எதிர்க்கட்சிகளின் மீது தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என 14 கட்சிகள் இணைந்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 
 
சிபிஐ அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை ஆளும் கட்சிகள் தவறாக பயன்படுத்துவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் சிபிஐ அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி இந்தியாவில் உள்ள காங்கிரஸ் உள்பட 14 எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அனைத்து மனுகளையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். சிபிஐ அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளால் தனிப்பட்ட முறையில் பிரச்சனை இருந்தால் அதற்காக தொடர்புடைய உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலை செய்த அதிகாரியின் மனைவி.. வேலைக்கே செல்லாமல் லட்சக்கணக்கில் வாங்கிய சம்பளம்..!

ஏஐ மூலம் 3 சகோதரிகளின் ஆபாச படங்கள்.. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்..!

கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு விளம்பரம்.. பல்கலைக்கழகம் மூடல்! - சீமான் சாடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments