Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்கு மேலும் தேசத்துரோக சட்டம் தேவையா? – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (11:59 IST)
தேசத்துரோக சட்ட பிரிவை நீக்க கோரி அளிக்கப்பட்ட மனு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சமீப காலமாக அரசை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்கள் மீது தேச துரோக சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த சட்டம் தேவையற்றது என்றும், நீக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் “தேச துரோக சட்டத்தை தவறாக பயன்படுத்துவது மரத்தை அறுக்க தச்சரிடம் ரம்பத்தை கொடுத்தால் அவர் காட்டையே அழிப்பது போல உள்ளது. ஆங்கிலேயர் கால தேச துரோக சட்டம் தற்போதும் தேவைப்படுகிறதா?” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை.. டிரம்புக்கு செக் வைத்த மோடி..!

இந்தியாவுக்கு 50 சதவீத வரி! அமெரிக்காவால் 12 ஆயிரம் கோடி பாதிப்பை சந்திக்கும் திருப்பூர் பிஸினஸ்??

மார்த்தாண்டம் அருகே பற்றி எரியும் கிணறு.. பெட்ரோல் கலந்துவிட்டதா?

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments