Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா பானர்ஜி நியமனம் செய்த பல்கலை துணைவேந்தர்: ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (12:49 IST)
கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமனம் செய்த நிலையில் அந்த நியமனத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
கட்ந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சோனாலி சக்கரவர்த்தி என்பவரை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமனம் செய்தார்
 
இந்த நியமனத்தை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை முதல்வர் நியமனம் செய்தது தவறு என உத்தரவிட்டது
 
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த நிலையில் கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனை மேற்கு வங்க கவர்னர் ஒப்புதல் இன்றி மாநில அரசு பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தருவதாக கருதுவதாக தனது தீர்ப்பை அளித்துள்ளது. இது மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments