Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு ஒத்திவைப்பா? சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:19 IST)
நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது அதிரடி உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது
 
நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ஏராளமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சற்றுமுன் தள்ளுபடி செய்துள்ளனர்
 
நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீர் தேர்வு நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நீட் தேர்வை தள்ளுபடி செய்ய கூறப்பட்ட காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments