Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞானவாபி மசூதி வழக்கை நடத்த வாரணாசி நீதிமன்றத்துக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 19 மே 2022 (15:32 IST)
ஞானவாபி மசூதி வழக்கை நடத்த வாரணாசி நீதிமன்றத்துக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு
ஞானவாபி வழக்கை நடத்த வாரணாசி நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது 
 
கடந்த 3 நாட்களாக ஞானவாபி மசூதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வாரநாசி நீதிமன்றத்தில் இதுகுறித்து அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் இந்த வழக்கை வாரணாசி நீதிமன்றம் நடத்தக்கூடாது என வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார் 
 
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என அறிவித்த உச்ச நீதிமன்றம் அதுவரை வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதி வழக்கை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments