Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞானவாபி மசூதி வழக்கை நடத்த வாரணாசி நீதிமன்றத்துக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 19 மே 2022 (15:32 IST)
ஞானவாபி மசூதி வழக்கை நடத்த வாரணாசி நீதிமன்றத்துக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு
ஞானவாபி வழக்கை நடத்த வாரணாசி நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது 
 
கடந்த 3 நாட்களாக ஞானவாபி மசூதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வாரநாசி நீதிமன்றத்தில் இதுகுறித்து அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் இந்த வழக்கை வாரணாசி நீதிமன்றம் நடத்தக்கூடாது என வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார் 
 
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என அறிவித்த உச்ச நீதிமன்றம் அதுவரை வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதி வழக்கை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments