Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (13:12 IST)
சமீபத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்பட ஒருசில முக்கிய துறைகளின் இணையதளங்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரபூர்வ இணையதளமும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இது ஹேக்கர்களின் கைவரிசையா அல்லது டெக்னிக்கல் பிரச்சனையா என்று இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து சட்டத்துறையும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை
 
ஆனால் இதுகுறித்த விவாதங்கள் டுவிட்டரில் தொடங்கிவிட்டது. தொடர்ந்து மத்திய அரசுக்கு இதுகுறித்து டுவிட்டர் பயனாளிகள் கேள்வி மேல் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்தியாவின் இணையதளங்களையே மோடி அரசு பாதுகாக்கவில்லை என்றால் பெண்களையும் குழந்தைகளையும் எப்படி பாதுகாக்கும் என்று ஒரு டுவிட்டர் பயனாளி கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments