ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் வித்தியாசமான தீர்ப்பு..!

Webdunia
வியாழன், 11 மே 2023 (17:00 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ்தேவ் தாக்கரேவின் கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே பிரிந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ்தேவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென சிவ சேனா கட்சியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே வெளியேறினார் 
 
அவருக்கு சிவசேனாவின்  சில எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்ததை அடுத்து அவர் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இந்த நிலையில் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. 
 
இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலையிட முடியது என்றும் இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments