Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லை! – உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:28 IST)
ஜார்காண்டில் நீதிபதி ஆட்டோ ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த நீதிபதி ஒருவர் ஆட்டோ ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அதில் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரமணா “நீதிபதிகள் பலர் மிரட்டப்படுகின்றனர், இதுகுறித்த முறையான புகாரளித்தாலும் சிபிஐ, ஐபி ஆகிய புலனாய்வு அமைப்புகள் கண்டுகொள்வதில்லை” என வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் நடக்கவிருந்த சென்னை நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து.. போட்டி ஒத்திவைப்பு..!

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

அடுத்த கட்டுரையில்
Show comments