Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லை! – உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:28 IST)
ஜார்காண்டில் நீதிபதி ஆட்டோ ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த நீதிபதி ஒருவர் ஆட்டோ ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அதில் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரமணா “நீதிபதிகள் பலர் மிரட்டப்படுகின்றனர், இதுகுறித்த முறையான புகாரளித்தாலும் சிபிஐ, ஐபி ஆகிய புலனாய்வு அமைப்புகள் கண்டுகொள்வதில்லை” என வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments