Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதிகளுக்கே பாதுகாப்பு இல்லை! – உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:28 IST)
ஜார்காண்டில் நீதிபதி ஆட்டோ ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த நீதிபதி ஒருவர் ஆட்டோ ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அதில் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி ரமணா “நீதிபதிகள் பலர் மிரட்டப்படுகின்றனர், இதுகுறித்த முறையான புகாரளித்தாலும் சிபிஐ, ஐபி ஆகிய புலனாய்வு அமைப்புகள் கண்டுகொள்வதில்லை” என வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments