Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத்திற்கு தடையில்லை..

Arun Prasath
புதன், 18 டிசம்பர் 2019 (11:45 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக், திமுக உள்ளிட்ட கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போடப்பட்ட 59 வழக்குகளையும் விசாரித்த உச்சநீதிமன்றம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் தொடர்பாக ஜனவரி 22 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments