Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ED காலவரையின்றி சிறையில் வைக்கும் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Sinoj
புதன், 20 மார்ச் 2024 (20:02 IST)
அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்படுபவர்களை காலவரையின்றி சிறையில் வைக்கும் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
சமீபகாலமாக நாடு முழுவதும் பல பகுதியில் அமலாக்கத்துறையினர் ஊழல்  புகார் காரணமாக அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரையும் கைது செய்து வருவதாக மீடியாக்களில் தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில்,  அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கே கொண்டு வராமல் கைது செய்யப்படுபவர்களை காலவரையின்றி சிறையில் வைக்கும் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது:
 
90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்கவிட்டால் சிறையில் இருப்பவருக்கும் ஜாமின் பெற உள்ள உரிமையை அமலாக்கத்துறை தடுக்கக் கூடாது. சட்டப்பூர்வ ஜாமீன உரிமையைத் தடுக்கும்குற்றப்பத்திரிக்கையை அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments