Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் நீதிமன்றத்தின் வேலையா? - உச்சநீதிமன்றம் காட்டம்

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (19:13 IST)
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
 
அப்போது பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோருவதுதான் நீதிமன்றத்தில் வேலையா? எந்த அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது? என்றும்  உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமான கேள்விகளை அடுக்கடுக்காக கேள்வி கேட்டனர் 
 
இதனை அடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments