Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் நீதிமன்றத்தின் வேலையா? - உச்சநீதிமன்றம் காட்டம்

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (19:13 IST)
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
 
அப்போது பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோருவதுதான் நீதிமன்றத்தில் வேலையா? எந்த அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது? என்றும்  உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமான கேள்விகளை அடுக்கடுக்காக கேள்வி கேட்டனர் 
 
இதனை அடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது! - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆவேசம்!

90 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? எந்தெந்த பொருட்கள்? - இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

இன்று ஒரே நாளில் 640 ரூபாய் உயர்வு.. ஒரு கிராம் ரூ.10,000ஐ நெருங்குகிறது தங்கம்..!

கழுதையை காணவில்லை என்று யாராவது கவலைப்படுகிறார்களா? தெருநாய் பிரச்சனை குறித்து கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments