Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 5 மே 2022 (11:44 IST)
சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் திடீரென தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வருமான வரி சோதனயின்போது பல கோடி ரூபாய் சிக்கிய வழக்கில் சேகர் ரெட்டியிடம் அமலாக்கத் துறை கடந்த சில நாட்களாக விசாரணை செய்து வருகிறது
 
இந்த நிலையில் இந்த விசாரணை நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் சற்றுமுன் அமலாகத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
கடந்த 2016ஆம் ஆண்டு சேகர் ரெட்டி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் அடிப்படையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments