Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி

Webdunia
வியாழன், 5 மே 2022 (11:44 IST)
சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் திடீரென தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வருமான வரி சோதனயின்போது பல கோடி ரூபாய் சிக்கிய வழக்கில் சேகர் ரெட்டியிடம் அமலாக்கத் துறை கடந்த சில நாட்களாக விசாரணை செய்து வருகிறது
 
இந்த நிலையில் இந்த விசாரணை நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் சற்றுமுன் அமலாகத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
கடந்த 2016ஆம் ஆண்டு சேகர் ரெட்டி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் அடிப்படையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments