Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்கலாமே! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (12:26 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் உத்தரவால் மூடப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தனது வாதத்தை முன் வைத்துள்ளது 
 
ஆக்சிஜன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககலாம் என மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் கூறிய நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது 
 
இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏன் தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்க கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

பகவத் கீதையை கையால் எழுதி சாதனை.. மனைவியுடன் பாஜக நிர்வாகி செய்த சாதனை..!

போக்குவரத்து போலீஸ்' பெயரில் SMS வருகிறதா? புதுவகை சைபர் மோசடி.. உஷாராக இருக்க காவல்துறை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments