Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்கலாமே! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (12:26 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் உத்தரவால் மூடப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தனது வாதத்தை முன் வைத்துள்ளது 
 
ஆக்சிஜன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககலாம் என மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் கூறிய நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது 
 
இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏன் தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்க கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments