Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கரும்பூஞ்சை தொற்று; நீரிழிவு நோயாளிகள் இலக்கா?

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (09:47 IST)
இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கருப்பு பூஞ்சை தொற்றை தொடர்ந்து வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றுகளும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதுவரை இந்தியாவில் 4,556 பேருக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 55 சதவீதம் நோயாளிகள் நீரிழிவு நோய் உள்ளவர்களாக இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பூஞ்சை தொற்று குறித்த முன்கூட்டிய நடவடிக்கைகள் தேவை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

15 குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments