Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகரின் பிறந்தநாளில் எருமை பலி கொடுத்த ரசிகர்கள்! – பாய்ந்தது வழக்கு!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:55 IST)
கன்னட நடிகர் சுதீப்பின் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் சிலர் எருமை மாட்டை பலிகொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகர் சுதீப்பின் 50வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள அவரது ரசிகர்கள் பலர் கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாடி மாவட்டத்தில் சுதீப்பின் ரசிகர்கள் சிலர் அவர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக எருமை மாட்டை பலியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments