Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகரின் பிறந்தநாளில் எருமை பலி கொடுத்த ரசிகர்கள்! – பாய்ந்தது வழக்கு!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:55 IST)
கன்னட நடிகர் சுதீப்பின் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் சிலர் எருமை மாட்டை பலிகொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகர் சுதீப்பின் 50வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள அவரது ரசிகர்கள் பலர் கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாடி மாவட்டத்தில் சுதீப்பின் ரசிகர்கள் சிலர் அவர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக எருமை மாட்டை பலியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பிளஸ் 2 துணைத் தேர்வு..! ஹால் டிக்கெட் வெளியிடும் தேதி அறிவிப்பு..!!

லேப்டாப் சார்ஜ் செய்த பெண் பலி.. இராஜபாளையம் அருகே சோக சம்பவம்..!

பிரபல ஹோட்டலை கையகப்படுத்த அரசுக்கு தடை..! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு.!

108 ரூபாய்க்கு 28 நாட்கள் பிளான்.. பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் புதிய திட்டம்..!

திருச்சி எஸ்.ஆர்.எம் ஓட்டல் விவகாரம்: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அரசு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments