Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகரின் பிறந்தநாளில் எருமை பலி கொடுத்த ரசிகர்கள்! – பாய்ந்தது வழக்கு!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:55 IST)
கன்னட நடிகர் சுதீப்பின் பிறந்தநாளில் அவரது ரசிகர்கள் சிலர் எருமை மாட்டை பலிகொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகர் சுதீப்பின் 50வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள அவரது ரசிகர்கள் பலர் கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாடி மாவட்டத்தில் சுதீப்பின் ரசிகர்கள் சிலர் அவர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக எருமை மாட்டை பலியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments