Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனிக்கட்டிகள் வெடித்ததால் ஏற்பட்ட திடீர் ஏரி: செயற்கைக்கோள் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (20:05 IST)
பனிக்கட்டிகள் வெடித்ததால் ஏற்பட்ட திடீர் ஏரி: செயற்கைக்கோள் புகைப்படம்!
சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென பனிக்கட்டிகள் வெடித்ததால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது என்பதும் குறிப்பாக அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பலர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது பனிக்கட்டிகள் வெடித்ததால் ஏற்பட்ட இடிபாடுகளில் மிக அபாயகரமான ஏரி ஒன்று திடீரென உருவாகி உள்ளதாக தெரிகிறது. செயற்கைக்கோள் புகைப்படத்தில் இது தெளிவாக தெரிவதால் இந்த திடீர் ஏரி உடைந்து விடாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர் 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் உருவாகியுள்ள இந்த பனிக்கட்டி ஏரி, பனிக்கட்டி உடைந்ததால் ஏற்பட்ட திடீர் ஏரி என்பது செயற்கைகோள் புகைப்படம் தற்போது உறுதி செய்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments