Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் ஆண்ட இந்தியாவில் விலை இவ்வளவு?? – ராமாயணத்தை சுட்டிக்காட்டிய சுப்பிரமணிய சுவாமி!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:59 IST)
இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து பட்ஜெட் தாக்கலில் எதுவும் குறிப்பிடப்படாததை சுப்பிரமணிய சுவாமி ராமாயணத்தை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை சந்தித்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின்போது அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கிண்டலாக கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியசுவாமி “ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோலின் விலை ரூ.93, சீதா பிறந்த நேபாளத்தில் ரூ.53, ராவணன் ஆண்ட இலங்கையில் ரூ.51” என்று பூடகமாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments