Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அலுவலகங்களில் பசு கோமிய பினாயில்தான் யூஸ் பண்ணனும்! – மத்திய பிரதேச அரசு உத்தரவு!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:30 IST)
மத்திய பிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் இனி பசு கோமிய பினாயில்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் பசு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. கடந்த 2017ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் முதல் பசு சரணாலயம் அமைக்கப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களால் அவை தனியார்மயமாக்கப்பட்டன.

இந்நிலையில் பசுவை பாதுகாக்கவும், பசு சார்ந்த பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் மத்திய பிரதேச அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதல் நடவடிக்கையாக மத்திய பிரதேசத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பசு கோமிய பினாயில் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவு வெளியாகியுள்ளது.

இதன்மூலம் பசு சார்ந்த பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் என்பதோடு, பசுக்களை பாதுகாக்கவும் இந்த முயற்சிகள் உதவும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments